Mar 17, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது போக்குவரத்து அமைச்சு
தற்போதைய செய்திகள்

சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது போக்குவரத்து அமைச்சு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.19-

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட மூன்று முக்கிய பெரிய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கூரையில் ஏற்பட்ட விரிசல், ஜோகூர், Tanjung Pelepas துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிச் சம்பவம் மற்றும் பட்டர்வொர்த் ரயில் நிலையத்தில் கொமுட்டர் ரயில் தரம் புரண்ட சம்பவம் ஆகிய மூன்று சம்பவங்கள் குறித்து விசாரணை செய்யப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

சுயேட்சைக் குழு மூலம் நடைபெறும் இந்த விசாரணைகள் யாவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்று அந்தோணி லோக் உறுதி அளித்தார்.

Related News

சர்ச்சை விவகாரம்: சம்ரிக்கு 4,500 ரிங்கிட் பிணை - ஏப்ரல் 29-க்கு வழக்கு ஒத்திவைப்பு

சர்ச்சை விவகாரம்: சம்ரிக்கு 4,500 ரிங்கிட் பிணை - ஏப்ரல் 29-க்கு வழக்கு ஒத்திவைப்பு

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்