Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பேயைத் தேடிய நபருக்கு மூன்று மாத சிறை
தற்போதைய செய்திகள்

பேயைத் தேடிய நபருக்கு மூன்று மாத சிறை

Share:

பத்து பஹாட், டிச. 26-


பேயைத் தேடுவதாக கூறி, கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த ஆடவர் ஒருவருக்கு ஜோகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது.

24 வயது முகமட் ஹையிகால் மெஸ்ரோல் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் சுஹைய்லா ஷாபிபுடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி காலை 7.10 மணியளவில் பத்து பஹாட், புக்கிட் பாசீரில் உள்ள 66 வயது நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான கைவிடப்பட்ட கட்டத்தில் பேயை தேடி வந்ததாக கூறி, அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்