May 24, 2026
Thisaigal NewsYouTube
தீவிரவாத கூறுகளை கையாளும் ஆற்றல் போலீஸ் படைக்கு உண்டு
தற்போதைய செய்திகள்

தீவிரவாத கூறுகளை கையாளும் ஆற்றல் போலீஸ் படைக்கு உண்டு

Share:

புத்ராஜெயா,செப்டம்பர் 03-

நாட்டில் இன்னமும் நிலவி வரும் சில தீவிரவாத கூறுகளை கையாளும் ஆற்றலை அரச மலேசிய போலீஸ் படை கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடுன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத கூறுகளை கொண்ட நடவடிக்கைகள், அதிகரித்துக்கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்பட்ட போதிலும் அவற்றை முழு வீச்சில் வேரறுக்கவும், துடைத்தொழிக்கவும் போதுமான ஆற்றலை போலீஸ் படை கொண்டு இருப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும், அவை போலீஸ் கடையின் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் உள்ளன.. அவற்றை சமாளிக்கும் ஆற்றலையும், திறனையும் போலீஸ் படை கொண்டுள்ளது என்பதற்கு தாம் உத்தரவாதம் அளிப்பதாக சைஃபுடுன் தெரிவித்தார்.

Related News

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது