Mar 16, 2026
Thisaigal NewsYouTube
27 வங்காளதேசப் பிரஜைகள் கைது
தற்போதைய செய்திகள்

27 வங்காளதேசப் பிரஜைகள் கைது

Share:

RTK 2.0 எனப்படும் அந்நியத் தொழிலாளர் மறுகட்டமைப்ப்பின் இரண்டாவது திட்டத்தில் பதிவு செய்வதற்காக கடப்பிதழில் உள்ள தகவல்களை மாற்றம் செய்ய முயற்சி செய்த 27 வங்காளதேசப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளரிகளின் வெளிநாட்டு முதலாளியின் பிரதிநிதி என்று நம்பப்படும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று திங்கட்கிழமை கோலாலம்பூர், ஜாலான் டூத்தாவில் உள்ள குடிநுழைவு அலுவலகத்தில் அவர்கள் இந்த மோசடி வேலையில் ஈடுபட்ட போது அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டதாக ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்