Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஸாரா வழக்கில் முக்கியப் பிரமுகர்களின் பிள்ளைகளைத் தொடர்புபடுத்திய பெண்ணுக்கு 10,000 ரிங்கிட் அபராதம்!
தற்போதைய செய்திகள்

ஸாரா வழக்கில் முக்கியப் பிரமுகர்களின் பிள்ளைகளைத் தொடர்புபடுத்திய பெண்ணுக்கு 10,000 ரிங்கிட் அபராதம்!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.11-

மாணவி ஸாரா கைரினா மகாதீர் வழக்கில், முக்கியப் பிரமுகர்களின் பிள்ளைகளைத் தொடர்புபடுத்தி முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதற்காக பெண் ஒருவருக்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை அமர்வு நீதிமன்ற நீதிபதி மார்லீனா இப்ராஹிம் முன்னிலையில், 32 வயதான அஸ்மாஸியா சேடேக் என்ற அப்பெண் மீது, இணைய வசதிகளை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அதே வேளையில், தன் மீதான குற்றச்சாட்டை அஸ்மாஸியா சேடேக் ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு 10,000 ரிங்கிட் அபராதமாக விதிக்கப்பட்டது.

முன்னதாக, தனது முகநூலில் அஸ்மாஸியா வெளியிட்டிருந்த தகவலில், மாணவி ஸாரா வழக்கில், மாநில ஆளுநர், அமைச்சர், காவல்துறை அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் ஆகியோரின் பிள்ளைகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து