May 26, 2026
Thisaigal NewsYouTube
ஒரு ரிங்கிட் கட்டணத்தை இரத்து செய்ய வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஒரு ரிங்கிட் கட்டணத்தை இரத்து செய்ய வேண்டும்

Share:

டிச.6-

பிற வங்கிகளின் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்தில் பணம் எடுக்கும் போது விதிக்கப்படும் ஒரு ரிங்கிட் கட்டணத்தை இரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது MTUC எனப்படும் மலேசிய தொழிலாளர் காங்கிரஸ்.

குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள தொழிலாளர்கள், இந்த கட்டணத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என MTUC குறிப்பிட்டது. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இந்க்த கட்டணம் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போதும் இந்த கட்டணத்தை இரத்து செய்வது பொருத்தமானது என்று MTUC கூறுகிறது.

இந்தக் கட்டணத்தை இரத்து செய்வதன் மூலம், வங்கிகள் தங்கள் சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதாக அறியப்படும். என்வே, MTUC, இந்தக் கட்டணத்தை இரத்து செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்டப் பிரிவினருக்கு இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று MTUC வலியுறுத்துகிறது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு