May 26, 2026
Thisaigal NewsYouTube
பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம்

Share:

நவ. 27-

கோலாலம்பூர் மாநகரில் இன்று மாலையில் பெய்த கனத்த மழையில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு பாதசாரிகளும், வாகமோட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மாலை 6.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய கடும் மழை, சில மணி நேரம் நீடித்த போதிலும் கோலாலம்பூர் மாநகரின் பிரதான சாலைகளில் வெள்ளம் கரைப்புரண்டோடியதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த படங்களில் தெரியவந்துள்ளது.

இதில் ஜாலான் கூச்சிங்கிலிருந்து சிகாம்புட்டிற்கு செல்லும் பிரதான சாலையில் முழங்கால் வரையில் வெள்ளம் கரைப்புரண்டோடியதால் பலர் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பெட்ரோல் விலை ஏறாது! அடுத்த சில மாதங்களுக்குப் பற்றாக்குறையே இல்லை! - பிரதமர் அன்வார் உறுதி

பெட்ரோல் விலை ஏறாது! அடுத்த சில மாதங்களுக்குப் பற்றாக்குறையே இல்லை! - பிரதமர் அன்வார் உறுதி

ஆல்பர்ட் தே  மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஆல்பர்ட் தே மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்