May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இளைஞர்கள் மத்தியில் ஊழலையும் அதிகார முறைகேடல்களையும் வெறுக்கும் மனப்பான்மை அவசியம்

Share:

ஜன.10-

இளைஞர்கள் மத்தியில் ஊழலையும் அதிகார முறைகேடல்களையும் வெறுக்கும் மனப்பான்மை அவசியம் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். சிரமப்படும் மக்கள், கல்வியின் தரம் , கிராமப்புற இளைஞர்களின் நலன் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஊழலுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் தெரிவித்தார்.

வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான சொத்துக்களை வைத்திருப்பவர்கள் அவற்றை நாட்டுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் திறனையும், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அவர்களின் பங்கையும் அவர் பெரிதும் நம்புவதாக தெரிவித்தார். ஊழல் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்பதை பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்