Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இளைஞர்கள் மத்தியில் ஊழலையும் அதிகார முறைகேடல்களையும் வெறுக்கும் மனப்பான்மை அவசியம்

Share:

ஜன.10-

இளைஞர்கள் மத்தியில் ஊழலையும் அதிகார முறைகேடல்களையும் வெறுக்கும் மனப்பான்மை அவசியம் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். சிரமப்படும் மக்கள், கல்வியின் தரம் , கிராமப்புற இளைஞர்களின் நலன் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஊழலுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் தெரிவித்தார்.

வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான சொத்துக்களை வைத்திருப்பவர்கள் அவற்றை நாட்டுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் திறனையும், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அவர்களின் பங்கையும் அவர் பெரிதும் நம்புவதாக தெரிவித்தார். ஊழல் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்பதை பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது