மோட்டார் சைக்கிளில் தனியொரு நபராக சென்ற 6 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், நாய் மீது மோதி உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தம்பின், ஜாலான் கெரு - பத்து பெலாங் சாலையில் நிகழ்ந்தது. கடுமையான காயங்களுடன் தம்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த கர்ப்பிணைப் பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை 2.35 மணியளவில் உயிரிழந்தார்.
35 வயதான அந்த மாது, ஜாலான் தம்பின் - ஜெமாஸ்சாலையில் உள்ள ஓர் உணவகத்திலிருந்து தம்பின், கம்போங் கெரு ஹுலு என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதென்டன் அனுவால் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


