Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இசிஆர்எல் இரயில் திட்டம் : முதல் தண்டவாளம் பொறுத்தும் நிகழ்ச்சியில் மாமன்னர்

Share:

இசிஆர்எல் இரயில் திட்டத்தின் முதல் தண்டவாளத்தைப் பொறுத்தும் நிகழ்ச்சியில் மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தஃபா பில்லா ஷா கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி குவாந்தான், கெபெங் இல் உள்ள தாப்பாக் ஸ்தேசன் இசிஆர்எல் இல் நடைபெற்றது. 665 கிலோ மீட்டர் தூரம் நிர்மாணிக்கப்பட உள்ள இந்த திட்டத்தில் 20 இரயில் நிலையங்களும் அடங்கும்.

கடந்த 2017 ஆகஸ்டு 9 ஆம் நாள் தொடங்கப்பட்ட இத்திட்டம் எதிர்வரும் 2027 சனவரி மாதம் நிறை வடையும் எனக் கூறப்பட்டது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்