Jul 3, 2026
Thisaigal NewsYouTube
அந்தச் சம்பவத்திற்கு பேரா அரசாங்கம் பொறுப்பேற்கிறது
தற்போதைய செய்திகள்

அந்தச் சம்பவத்திற்கு பேரா அரசாங்கம் பொறுப்பேற்கிறது

Share:

ஈப்போ, செப்டம்பர்.04-

பேரா மாநில அளவில் கொண்டாடப்பட்ட தேசிய தின விழாவின் போது பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை, மாது ஒருவர் அணுகிய சம்பவத்திற்கு பேரா மாநில அரசாங்கம் தார்மீகப் பொறுப்பேற்பதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சரானி முகமட் அறிவித்துள்ளார்.

எதிர்பாராமல் நிகழ்ந்த இந்தச் சம்பவத்திற்கு யாரையும் சுட்டிக் காட்டி குற்றஞ்சாட்ட பேரா மாநில அரசு விரும்பவில்லை. மாறாக, இந்தச் சம்பவத்திற்கு பேரா மாநில அரசு முழு பொறுப்பேற்கிறது என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு