Mar 24, 2026
Thisaigal NewsYouTube
முகைதீனின் மேல்முறையீட்டில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

முகைதீனின் மேல்முறையீட்டில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தீர்ப்பு

Share:

புத்ராஜெயா, ஜூலை 09-

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் லஞ்ச ஊழல் தொடர்பில் தமக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளை நிலைநிறுத்தியிருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் செய்து கொண்ட மேல்முறையீட்டில் வரும் ஆகஸ்ட் 20 ஆ ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவிருக்கிறது.

நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பில் இருந்த போது Jana Wibawa நிதித் திட்டத்தில் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக 23 கோடியே 25 லட்சம் வெள்ளி தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகளை முகைதீன் யாசின் எதிர்நோக்கியுள்ளார்.

தமக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து, அக்குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுதலை செய்து இருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன், தமது மேல்முறையீட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு