May 18, 2026
Thisaigal NewsYouTube
லஞ்சம் பெற்றதாக மேலவை முன்னாள் துணை சபாநாயகர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

லஞ்சம் பெற்றதாக மேலவை முன்னாள் துணை சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

Share:

ஷா ஆலாம், ஜூன்.18-

துணை குத்தகை நிறுவனம் ஒன்றின் இயக்குநரிடமிருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றது மற்றும் மூன்று ஆடம்பரக் கார்களை இலவசமாகப் பெற்றது தொடர்பில் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் துணை சபா நாயகர் டத்தோ ஶ்ரீ முகமட் அலி முகமட், ஷா ஆலாம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஊழல் நடவடிக்கைக்குத் துணை நிற்க பிஎம்டபள்யு, லேன் ரோவர் மற்றும் பென்ட்லி ஆகிய ஆடம்பரக் கார்களை லஞ்சமாகப் பெற்றதாக டத்தோ ஶ்ரீ முகமட் அலி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

மலாக்கா, மலாக்கா தெங்கா மாவட்டத்திற்கு உட்பட்ட கோத்தா லக்சமனா கடலோரப் பகுதியில் 100 ஏக்கர் நிலப் பரப்பில் 4 கோடியே 50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான கடல் நில மீட்புத் திட்டத்தை மேற்கொள்ளவதற்கு பெனலேக் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் இயக்குநர் லியாவ் செங் ஹாய் என்பவரிடம் லஞ்சம் பெற்றதாக 61 வயதுடைய அந்த முன்னாள் துணை சபாநாயகர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை