Apr 2, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் ஆதரவு பேரணி ரத்து செய்யப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

நஜீப் ஆதரவு பேரணி ரத்து செய்யப்பட வேண்டும்

Share:

ஜன.4-

பாஸ் கட்சி ஏற்பாட்டிலான நஜீப் ஆதரவு பேரணி ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பேரா மாநில அம்னோ தொடர்புக்குழு கட்டுப்படுவதாக அதன் தலைவரும், பேரா மந்திரி பெசாருமான Datuk Seri Saarani Mohamad அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜீப் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் சட்டத்தின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற அம்னோவின் நிலைப்பாட்டை பேரா மாநிலம் கட்டுப்படுவதாக Saarani Mohamad குறிப்பிட்டார்.

சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவதும், தண்டனையை ஒத்திவைப்பதும், தண்டனையை குறைப்பதும் மன்னிப்பு வாரியத்திற்கு தலைமையேற்றுள்ள மாமன்னரின் அதிகாரத்திற்கும், உரிமைக்கும் உட்பட்ட விவகாரம் என்பதை பேரா மாநில அம்னோ மதிப்பதாக சாரணி முகமட் தெரிவித்தார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்