Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அடுத்தப் பொதுத் தேர்தலி, வெற்றியைத் தக்க வையுங்கள் ! - நுருல் இஸா வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

அடுத்தப் பொதுத் தேர்தலி, வெற்றியைத் தக்க வையுங்கள் ! - நுருல் இஸா வலியுறுத்து

Share:

மக்கள் நலன் சார்ந்தத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, அடுத்த பொதுத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி வெற்றியைத் தக்கவைக்க வேண்டும் என்று பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் கூறினார்.

அந்த வெற்றியின் அடிப்படையாக, சபா மாநிலத் தேர்தலில் பெறப்படும் வெற்றியில் இருந்து தொடங்க வேண்டும் என்றார் அவர்.

நமது முதல் வெற்றியை 2020இல் ஷெரட்டன் நகர்வின் வழி பறிக்கப்பட்டது. ஆமால், இந்த முறை வெற்றி கூட்டணி அரசாங்கத்தை அமைத்ததால் தொடர்கிறது என்றார்.

மேலும், அவதூறுகளில் இருந்து கட்சி உறுப்பினர்கள் விலகியே இருக்க வேண்டும். அது வெளியில் இருந்து வரும் அவதூறு மட்டும் அல்ல, மாறாக கட்சியினுள் இருந்து வரும் அவதூறு குற்றச்சாட்டுகளுக்கும் பொருந்தும். இல்லையேல், கட்சியின் வெள்ளியை மட்டும் இல்லாமல், இது நாள் வரையில் கட்டுக் காத்து வந்த போராட்டங்களையும் ஒழித்து விடும் என உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்