Dec 5, 2025
Thisaigal NewsYouTube
அடுத்தப் பொதுத் தேர்தலி, வெற்றியைத் தக்க வையுங்கள் ! - நுருல் இஸா வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

அடுத்தப் பொதுத் தேர்தலி, வெற்றியைத் தக்க வையுங்கள் ! - நுருல் இஸா வலியுறுத்து

Share:

மக்கள் நலன் சார்ந்தத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, அடுத்த பொதுத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி வெற்றியைத் தக்கவைக்க வேண்டும் என்று பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் கூறினார்.

அந்த வெற்றியின் அடிப்படையாக, சபா மாநிலத் தேர்தலில் பெறப்படும் வெற்றியில் இருந்து தொடங்க வேண்டும் என்றார் அவர்.

நமது முதல் வெற்றியை 2020இல் ஷெரட்டன் நகர்வின் வழி பறிக்கப்பட்டது. ஆமால், இந்த முறை வெற்றி கூட்டணி அரசாங்கத்தை அமைத்ததால் தொடர்கிறது என்றார்.

மேலும், அவதூறுகளில் இருந்து கட்சி உறுப்பினர்கள் விலகியே இருக்க வேண்டும். அது வெளியில் இருந்து வரும் அவதூறு மட்டும் அல்ல, மாறாக கட்சியினுள் இருந்து வரும் அவதூறு குற்றச்சாட்டுகளுக்கும் பொருந்தும். இல்லையேல், கட்சியின் வெள்ளியை மட்டும் இல்லாமல், இது நாள் வரையில் கட்டுக் காத்து வந்த போராட்டங்களையும் ஒழித்து விடும் என உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்