Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அடுத்தப் பொதுத் தேர்தலி, வெற்றியைத் தக்க வையுங்கள் ! - நுருல் இஸா வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

அடுத்தப் பொதுத் தேர்தலி, வெற்றியைத் தக்க வையுங்கள் ! - நுருல் இஸா வலியுறுத்து

Share:

மக்கள் நலன் சார்ந்தத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, அடுத்த பொதுத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி வெற்றியைத் தக்கவைக்க வேண்டும் என்று பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் கூறினார்.

அந்த வெற்றியின் அடிப்படையாக, சபா மாநிலத் தேர்தலில் பெறப்படும் வெற்றியில் இருந்து தொடங்க வேண்டும் என்றார் அவர்.

நமது முதல் வெற்றியை 2020இல் ஷெரட்டன் நகர்வின் வழி பறிக்கப்பட்டது. ஆமால், இந்த முறை வெற்றி கூட்டணி அரசாங்கத்தை அமைத்ததால் தொடர்கிறது என்றார்.

மேலும், அவதூறுகளில் இருந்து கட்சி உறுப்பினர்கள் விலகியே இருக்க வேண்டும். அது வெளியில் இருந்து வரும் அவதூறு மட்டும் அல்ல, மாறாக கட்சியினுள் இருந்து வரும் அவதூறு குற்றச்சாட்டுகளுக்கும் பொருந்தும். இல்லையேல், கட்சியின் வெள்ளியை மட்டும் இல்லாமல், இது நாள் வரையில் கட்டுக் காத்து வந்த போராட்டங்களையும் ஒழித்து விடும் என உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன