Jul 2, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து - கம்போடியா எல்லை பிரச்சினைகளைத் தீர்க்க இரு தரப்புப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் - அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து - கம்போடியா எல்லை பிரச்சினைகளைத் தீர்க்க இரு தரப்புப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் - அன்வார் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.20-

தாய்லாந்து, கம்போடியா இடையிலான எல்லை பிரச்சினைகள், இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டுமென மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று கம்போடிய பிரதமர் ஹுன் மானேட்டுடன் தொலைப்பேசி வழியாக உரையாடிய அன்வார், தாய்லாந்து – கம்போடிய எல்லை விவகாரத்தின் தற்போதைய நிலவரம் குறித்துக் கேட்டறிந்துள்ளார்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள அவர், ஆசியான் கூட்டணி நாடுகளிடையே எழும் எந்த ஒரு பிரச்சினையும் சுமூகமான பேச்சு வார்த்தைகள் மற்றும் புரிந்துணர்வுகள் அடிப்படையில் தீர்க்கப்படும் என மலேசியா நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் தாய்லாந்து – கம்போடியா இடையே நடந்த எல்லை மோதலில், 33 உயிர்கள் பலியானதையடுத்து, மலேசியா இந்த விவகாரத்தில் தலையிட்டு சண்டை நிறுத்தம் செய்யக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்