May 21, 2026
Thisaigal NewsYouTube
30 அந்நிய நாட்டுப்பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

30 அந்நிய நாட்டுப்பெண்கள் கைது

Share:

விபசார நடவடிக்கைக்கு பிரதான மையமாக விளங்கி வந்த மூன்று வளாகங்களில் கோலாலம்பூர் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அந்நிய நாட்டைச் சேர்ந்த 30 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கோலாலம்பூர் மாநகரில் நில அடையாளத்தை தாங்கிய பகுதிகளான ஜாலான் பசார் ஹரு, ஜாலான் புது, ஜாலான் இம்பி ஆகிய பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை இரவு 7.45 மணி முதல் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பபட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 23 வயது முதல் 59 வயது வரைக்குமான இந்த 30 பெண்கள் கைது செய்யப்பட்டது மூலம் விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்