Mar 20, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி: 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி: 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Share:

மலாக்கா, அக்டோபர்.06-

பாலஸ்தீனர்களுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் அட்டூழியங்களைக் கண்டித்தும், இஸ்ரேலியப் படைகளால் மலேசியத் தன்னார்வலர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மலாக்காவில் நேற்று சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.

Stadthuys கட்டிடத்தின் முன் துவங்கிய இப்பேரணி, பண்டா ஹிலிரில் உள்ள சுதந்திர பிரகடன நினைவுச் சதுக்கத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் ஜோகூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களோடு, சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டனர்.

அதே வேளையில், சிந்தா காஸா மலேசியா போன்ற அரசு சாரா இயக்கங்களும், மலாக்கா மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த சில பிரதிநிதிகளும் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

Related News

 பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்