Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி: 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி: 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Share:

மலாக்கா, அக்டோபர்.06-

பாலஸ்தீனர்களுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் அட்டூழியங்களைக் கண்டித்தும், இஸ்ரேலியப் படைகளால் மலேசியத் தன்னார்வலர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மலாக்காவில் நேற்று சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.

Stadthuys கட்டிடத்தின் முன் துவங்கிய இப்பேரணி, பண்டா ஹிலிரில் உள்ள சுதந்திர பிரகடன நினைவுச் சதுக்கத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் ஜோகூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களோடு, சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டனர்.

அதே வேளையில், சிந்தா காஸா மலேசியா போன்ற அரசு சாரா இயக்கங்களும், மலாக்கா மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த சில பிரதிநிதிகளும் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

Related News

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி