Jun 15, 2026
Thisaigal NewsYouTube
லோரி கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

லோரி கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் பலி

Share:

இன்று விடியல்காலை 3.30 மணியளவில் ஏற்பட்ட சாலை விபத்தில் கிள்ளான் கம்போங் ஜாவாவை சேர்ந்த 33 வயது ஆர் சுகுனாரன் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.

காராக் நெடுஞ்சாலையில் புக்கிட் திங்கி செல்லும் வழியில் திடீரென லோரி கவிழ்ந்ததில், லாரியில் பயணித்த இருவரும் அதன் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதால், ஒருவர் சம்பவம் நடந்த இடத்திலேயே பலியானதுடன், மற்றொருவரான கோபல்லா ராஜூவிற்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டு பெந்தோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெந்தோங் மீட்புப்பணி நடவடிக்கைக் குழுவின் அதிகாரி முகமட் பின் இஷாக் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்