May 1, 2026
Thisaigal NewsYouTube
லோரி கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

லோரி கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் பலி

Share:

இன்று விடியல்காலை 3.30 மணியளவில் ஏற்பட்ட சாலை விபத்தில் கிள்ளான் கம்போங் ஜாவாவை சேர்ந்த 33 வயது ஆர் சுகுனாரன் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.

காராக் நெடுஞ்சாலையில் புக்கிட் திங்கி செல்லும் வழியில் திடீரென லோரி கவிழ்ந்ததில், லாரியில் பயணித்த இருவரும் அதன் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதால், ஒருவர் சம்பவம் நடந்த இடத்திலேயே பலியானதுடன், மற்றொருவரான கோபல்லா ராஜூவிற்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டு பெந்தோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெந்தோங் மீட்புப்பணி நடவடிக்கைக் குழுவின் அதிகாரி முகமட் பின் இஷாக் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி