Dec 2, 2025
Thisaigal NewsYouTube
லோரி கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

லோரி கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் பலி

Share:

இன்று விடியல்காலை 3.30 மணியளவில் ஏற்பட்ட சாலை விபத்தில் கிள்ளான் கம்போங் ஜாவாவை சேர்ந்த 33 வயது ஆர் சுகுனாரன் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.

காராக் நெடுஞ்சாலையில் புக்கிட் திங்கி செல்லும் வழியில் திடீரென லோரி கவிழ்ந்ததில், லாரியில் பயணித்த இருவரும் அதன் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதால், ஒருவர் சம்பவம் நடந்த இடத்திலேயே பலியானதுடன், மற்றொருவரான கோபல்லா ராஜூவிற்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டு பெந்தோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெந்தோங் மீட்புப்பணி நடவடிக்கைக் குழுவின் அதிகாரி முகமட் பின் இஷாக் தெரிவித்தார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்