Dec 5, 2025
Thisaigal NewsYouTube
நஜிப்பின் வீட்டுக் காவல்: அம்னோ இளைஞரணி அதிரடி கோரிக்கை
தற்போதைய செய்திகள்

நஜிப்பின் வீட்டுக் காவல்: அம்னோ இளைஞரணி அதிரடி கோரிக்கை

Share:

ஷா ஆலாம், ஜூலை.13-

நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவலுக்கான அரசரின் துணை உத்தரவு உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்த மறுப்பது, நாட்டின் அரசியலமைப்பின் தூணாக விளங்கும் மன்னருக்கு எதிரான துரோகம். மேலும் அவமதிப்பதற்குச் சமம் என்று அம்னோ இளைஞர் பிரிவு கருதுகின்றது.

முன்பு மறுக்கப்பட்ட பின்னரும், இந்தத் துணை உத்தரவின் இருப்பைச் சட்டத்துறை ஒப்புக் கொண்டது அதிர்ச்சியளிப்பதாக அம்னோ இளைஞரணி தெரிவித்துள்ளது. டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், தனது மீதமுள்ள சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் 2024 ஜனவரி 29ஆம் தேதியிட்ட கூடுதல் உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்.

இதற்கிடையில், கெப்போங் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்கும் யோசனையைக் கேள்விக்குள்ளாக்கியதற்கு அம்னோ இளைஞரணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related News

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்