Aug 12, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை வளையத்திற்குள் ஜேபிஎன்
தற்போதைய செய்திகள்

விசாரணை வளையத்திற்குள் ஜேபிஎன்

Share:

புத்ராஜெயா, மே.20-

அடையாளக் கார்டு விண்ணப்பம் தொடர்பான விசாரணை, தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக, கவனிப்பாரற்ற நிலையில், கிடப்பில் இருந்து வருவது அமலாக்கத்துறை நேர்மை ஆணையமான இஏஐசி கண்டுபிடித்துள்ளது.

ஒரு விண்ணப்பம் தொடர்பான விசாரணை, பத்து ஆண்டுகளுக்கு மேலாக எவ்வாறு கவனிப்பாரற்ற நிலையில் கிடப்பில் உள்ளது என்று அந்த ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தேசிய பதிவு இலாகாவின் புலன் விசாரணை அதிகாரிகளின் பலவீனத்தைக் காட்டுகிறது.

இது குறித்து 2009 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை நேர்மை ஆணையத்தின் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படும் என்று அந்த ஆணையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி