Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

20 கிலோகிராம் எடையுள்ள மலைப்பாம்பு ஒன்று கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Share:

20 கிலோகிராம் எடையுள்ள மலைப்பாம்பு ஒன்று பெட்டாலிங் ஜெயா செக்க்ஷன் 11 வீடமைப்பு பகுதியின் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீடமைப்பு பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த கட்டடத் தொழிலாளர் ஒருவர் கண்டவுடன், அதனை அவ்வீட்டு முதலாளியிடம் தகவல் தெரிவித்திருந்த பின்னர், வீட்டு முதலாளி பொது பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்ப்பு கொண்டுள்ளார்.

கால்வாயிலிருந்து அந்த 20 கிலோகிராம் எடை கொண்ட மலைப்பாம்பை வெளியில் எடுக்க பொது பாதுகாப்பு படையினருக்கு 15 நிமிடம் எடுத்து கொண்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு