Apr 2, 2026
Thisaigal NewsYouTube
வரும் ஞாயிற்றுக்கிழமை கெடா மாநிலத்திற்கு விடுமுறை
தற்போதைய செய்திகள்

வரும் ஞாயிற்றுக்கிழமை கெடா மாநிலத்திற்கு விடுமுறை

Share:

அலோர் ஸ்டார், மார்ச்.26-

வரும் ஹரிராயா பெருநாளைக் கொண்டாடுவதற்கு ஏதுவாக வரும் மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கெடா மாநிலத்திற்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முகமட் சனூசி முகமட் நோர் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கெடா மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கெடா மாநில மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஹரிராயா பெருநாளை வரவேற்கும் வகையில் இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தவிர, கெடா மாநில அரசுப் பணியாளர்களுக்கு ஹரிராயா போனஸ் தொகையாக தலா ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படுவதாக சனூசி நோர் அறிவித்துள்ளார்.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்