Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மாது, அவரின் மகள் சடலங்கள் மீட்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

மாது, அவரின் மகள் சடலங்கள் மீட்கப்பட்டன

Share:

கிள்ளான், ஆகஸ்ட்.06-

கிள்ளான் அருகில் உள்ள பூலாவ் கெத்தாம் படகுத் துறையில் மாதுவும் அவரது மகளும் கடலில் விழுந்த சம்பவத்தில் அவ்விருவரின் சடலங்களும் காலை 7.30 மணியளவில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டன என்று தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் கமாலாரிஃபின் அமான் ஷா தெரிவித்தார்.

தாய் மற்றும் மகளின் சடலம் கடலில் மிதப்பதைக் கண்ட உள்ளூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், தகவல் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இன்று புதன்கிழமை காலை 6.39 மணியளவில் தனது 3 வயது மகளை அழைத்துக் கொண்டு படகுத் துறை வழியாக நடந்து சென்ற 41 வயதுடைய மாது கடலில் விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தனது மகளை அழைத்துக் கொண்டு அந்த மாது படகுத் துறையை நோக்கிச் சென்ற காட்சி, படகுத் துறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவில் தெரிய வந்துள்ளது.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்