May 6, 2026
Thisaigal NewsYouTube
கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் பயங்கரம்: பேருந்து, லாரிகள் மோதல்! ஒருவர் படுகாயம்!
தற்போதைய செய்திகள்

கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் பயங்கரம்: பேருந்து, லாரிகள் மோதல்! ஒருவர் படுகாயம்!

Share:

குவாந்தான், டிசம்பர்.07-

இன்று அதிகாலை 5.40 மணியளவில் கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையின் 182.9வது கிலோமீட்டரில், ஒரு பேருந்தும் இரண்டு லாரிகளும் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். பயணிகள் இல்லாத ஒரு சுற்றுலாப் பேருந்து முன்னால் சென்ற ஒரு லாரியின் பின்புறம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக மாரான் மாவட்ட காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் வோங் கிம் வாய் தெரிவித்தார்.

இந்த மோதலின் விளைவாக, பேருந்தை மோதிய 61 வயதுடைய லாரி ஓட்டுநர் வாகனத்திற்குள் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கத் தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடங்கள் போராடினர். கழுத்துப் பகுதியிலும் வயிற்றிலும் காயமடைந்த அந்த லாரி ஓட்டுநர் உடனடியாகத் தெமெர்லோவில் உள்ள சுல்தான் அஹ்மாட் ஷா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்