Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இதுவரையில் 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

இதுவரையில் 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது

Share:

பிரபல சமயப் போதகர் ஒருவர் பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக கூறப்படும் புகார்கள் தொடர்பில் இதுவரையில் 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ செரி முஹமாட்ஷுஹைலி முஹமாட் சயின் தெரிவித்துள்ளார்.

அந்த சமயப் போதகருக்கு எதிராக இதுவரை இரண்டு போ​லீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. தன்னை மொன்டி டேட்டு என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட மாது ஒருவர், அந்த சமயப் போதகரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக புகார் கொடுத்துள்ளார். இப்புகார் குற்றவியல் சட்டம் 376 ஆவது பிரிவின் ​கீழ் விசாரணை ​செய்யப்பட்டு வருவதாக முஹமாட் ஷுஹைலி குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்