Mar 20, 2026
Thisaigal NewsYouTube
விலைக் காட்சிப்படுத்தாதது குறித்து பீதி அடைய வேண்டாம்
தற்போதைய செய்திகள்

விலைக் காட்சிப்படுத்தாதது குறித்து பீதி அடைய வேண்டாம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

சலுகை விலையில் புடி 95 பெட்ரோல் திட்டம், நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ள வேளையில் எண்ணெய்யை நிரப்பும் போது, பம்ப் இயந்திரத்தில் ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசு என்று காட்சிப்படுத்தாமல் இருக்குமானால் அது குறித்து பீதி அடைய வேண்டியதில்லை என்று வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிலையங்கள் அறிவுறுத்தியுள்ளன.

இன்று செப்டம்பர் 30 ஆம் தேதி முழுமையாக தொடங்கியுள்ள புடி 95 பெட்ரோல் சலுகைத் திட்டத்தில் அனைத்து மலேசியர்களும் ரோன் 95 பெட்ரோலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அந்நிய நாட்டவர்கள் மட்டுமே சலுகை விலையின்றி ரோன் 95 பெட்றோலைப் பெற முடியும் என்று எண்ணெய் நிலையங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து