Dec 3, 2025
Thisaigal NewsYouTube
விலைக் காட்சிப்படுத்தாதது குறித்து பீதி அடைய வேண்டாம்
தற்போதைய செய்திகள்

விலைக் காட்சிப்படுத்தாதது குறித்து பீதி அடைய வேண்டாம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

சலுகை விலையில் புடி 95 பெட்ரோல் திட்டம், நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ள வேளையில் எண்ணெய்யை நிரப்பும் போது, பம்ப் இயந்திரத்தில் ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசு என்று காட்சிப்படுத்தாமல் இருக்குமானால் அது குறித்து பீதி அடைய வேண்டியதில்லை என்று வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிலையங்கள் அறிவுறுத்தியுள்ளன.

இன்று செப்டம்பர் 30 ஆம் தேதி முழுமையாக தொடங்கியுள்ள புடி 95 பெட்ரோல் சலுகைத் திட்டத்தில் அனைத்து மலேசியர்களும் ரோன் 95 பெட்ரோலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அந்நிய நாட்டவர்கள் மட்டுமே சலுகை விலையின்றி ரோன் 95 பெட்றோலைப் பெற முடியும் என்று எண்ணெய் நிலையங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்