Mar 22, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீரின் சொத்துகள் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன - எஸ்பிஆர்எம் அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரின் சொத்துகள் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன - எஸ்பிஆர்எம் அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் வெளிநாட்டு சொத்துக்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அஸாம் பாக்கி, துன் மகாதீரின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களைக், குறிப்பாக யுனைடெட் கிங்டமைச் சேர்ந்த அதிகாரிகளிடமிருந்து தாங்கள் சேகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், எஸ்பிஆர்எம்மிற்குக் கிடைக்கக்கூடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, நடைபெற்று வரும் விசாரணை நிலவரம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து