Jun 6, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து - சக ஊழியர்கள் இருவர் பலி
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து - சக ஊழியர்கள் இருவர் பலி

Share:

கோலாலம்பூர், மே.17-

கோலாலம்பூரில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த இரு சக ஊழியர்கள் உயிரிழந்தனர்.

அதிகாலை சுமார் 3.01 மணியளவில், நகர மையத்திலிருந்து கோலாலம்பூர்- சிரம்பான் நெடுஞ்சாலையை நோக்கிச் சென்ற சாம்பல் நிற ஹோண்டா சிட்டி இரகக் காரானது, ஜாலான் சுங்கை பீசி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தூணில் மோதி பின்னர் தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் அக்காரைச் செலுத்திய 29 வயதுடைய ஆடவரும், அவருடன் பயணித்த 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் ஸம்ஸுரி இசா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள், சர்வதேச வங்கி நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் அம்பாங் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்