Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சைபுடின் பொய்யுரைப்பதாக சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், பிப்.24-

சுங்கை பூலோ சிறைச்சாலையில் 32 சொஸ்மா கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் தகவலை மறுத்து இருக்கும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், பொய்யுரைப்பதாக கைதிகளின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சொஸ்மா கைதி ஒருவரின் துணைவியார் 37 வயது பிரேம்ஸ்ரீ கூறுகையில், தமது கணவர் தாக்கப்பட்டதால் அவரின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதை தாம் நேரடியாக பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமது கணவரின் உடலில் பலத்த காயங்கள் இருக்கும் பட்சத்தில் அவர் சித்ரவதைக்கு ஆளாகவில்லை என்று அமைச்சர் சைபுடின் எவ்வாறு பொய்யுரைக்க முடியும் என்று இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரேம்ஸ்ரீ மேற்கண்டவாறு கூறினார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு