Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சைபுடின் பொய்யுரைப்பதாக சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், பிப்.24-

சுங்கை பூலோ சிறைச்சாலையில் 32 சொஸ்மா கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் தகவலை மறுத்து இருக்கும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், பொய்யுரைப்பதாக கைதிகளின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சொஸ்மா கைதி ஒருவரின் துணைவியார் 37 வயது பிரேம்ஸ்ரீ கூறுகையில், தமது கணவர் தாக்கப்பட்டதால் அவரின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதை தாம் நேரடியாக பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமது கணவரின் உடலில் பலத்த காயங்கள் இருக்கும் பட்சத்தில் அவர் சித்ரவதைக்கு ஆளாகவில்லை என்று அமைச்சர் சைபுடின் எவ்வாறு பொய்யுரைக்க முடியும் என்று இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரேம்ஸ்ரீ மேற்கண்டவாறு கூறினார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி