Mar 28, 2026
Thisaigal NewsYouTube
இருவருக்கு இடையில் கைகலப்பு, போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

இருவருக்கு இடையில் கைகலப்பு, போலீசார் விசாரணை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன்11-

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் பல்பொருள் விற்பனைக் கடையின் முகப்பிடத்தில் இரு ஆடவர்கள்
சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த கைகலப்பு தொடர்பான காணொளியைத் தொடர்ந்து அதில்
சம்பந்தப்பட்டுள்ளவர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதில் உள்ளூரைச் சேர்ந்த 44 வயது நபரும், வெளிநாட்டவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஸாம் ஜாஃபார் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் இரு போலீஸ் புகார்களைத் தாங்கள் பெற்று இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை