Jul 4, 2026
Thisaigal NewsYouTube
டிரம்ப்- ஜின்பிங் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வர்
தற்போதைய செய்திகள்

டிரம்ப்- ஜின்பிங் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வர்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-

வரும் அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உலகில் மிக சக்தி வாய்ந்த 4 தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கோடி காட்டினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரேசில் தலைவர் லூலா டா சில்வா மற்றும் தென் ஆப்பிரிக்கா தலைவர் சிரில் ரம்போசா ஆகியோர் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

வல்லரசு நாடுகளின் தலைவர்கள் உட்பட பிற நாடுகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் கோலாலம்பூர் ஆசியான் மாநாடு, ஒரு வரலாறு பொதித்த மாநாடாக அமையவிருக்கிறது என்று ஆசியான் தலைருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்