Mar 28, 2026
Thisaigal NewsYouTube
ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து ஏறுமுகம்
தற்போதைய செய்திகள்

ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து ஏறுமுகம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 30-

ஓர் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, 39 மாத காலத்திற்கு பிறகு இன்று உச்சத்தை தொட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய பணவீக்க விகித தரவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன் விளைவாக ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைய தொங்கியுள்ளது.

இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த அந்நியச் செலாவணி பரிமாற்றத்தில் ஓர் அமெரிக்க டாலருக்கு 4 வெள்ளி 12 காசாக பதிவுவாகியுள்ளது. இது கடந்த 39 மாதங்களுக்குப் பிறகு உச்சத்தை தொட்ட விகிதமாகும். ரிங்கிட் மதிப்பின் ஏறுமுகம், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாக நாட்டின் முன்னணி நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி