Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் மனை வரி 29 % முதல் 200 % வரை உயர்கிறது
தற்போதைய செய்திகள்

பினாங்கில் மனை வரி 29 % முதல் 200 % வரை உயர்கிறது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.19-

பினாங்கு மாநிலத்தில் பல்வேறு நில வகைகளுக்கான வீட்டு வரி மற்றும் மனை வரி அடுத்த ஆண்டு 29 விழுக்காடு முதல் 200 விழுக்காடு வரை உயர்வு காணவிருக்கிறது.

எனினும் இந்த வரி உயர்வைக் குறைக்கச் செலுத்தப்படும் வரியில் 2026 ஆம் ஆண்டு 32.5 விழுக்காடு தள்ளுபடியும், 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் முறையே 20 விழுக்காடு தள்ளுபடியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.

இந்த மனை வரி உயர்வில் பினாங்கு மாநிலத்தில் உள்ள 3 லட்சத்து 70 ஆயிரம் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநிலத்தில் நகரங்கள் மற்றும் புற நகரங்களில் எல்லை மறு சீரமைப்பு நடவடிக்கையின் விளைவாக வரி உயர்வு கண்டுள்ளது என்று சோவ் கோன் யோவ் விளக்கினார்.

இந்த வரி உயர்வு, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்