Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மக்களளைவில் தற்காத்து பேசினார் எதிர்கட்சி எம்.பி.
தற்போதைய செய்திகள்

மக்களளைவில் தற்காத்து பேசினார் எதிர்கட்சி எம்.பி.

Share:

இன்று காலையில் நாடாளுமன்றக்கூட்டத் தொடரில் எதிர்கட்சி எம்.பி.க்கள் யாரும் கலந்து கொள்ளாததை, பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. ஒருவர் தற்காத்து பேசினார்.

ஷரியா சட்டங்களுக்கு சவால் விடும் வகையில் மாதுவும், அவரின் மகளும் தொடுத்துள்ள வழக்கு தொடர்பில் புத்ராஜெயா நீதித்துறை கட்டடத்தின் முன் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்சேப பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு தார்மீக ஆதரவை நல்குவதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவ்விடத்தில் இருந்தனர் என்று பெரிக்காத்தான் நேஷனல், ஆராவ் எம்.பி. ஷஹிடான் காசிம் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கூட்டத்தில் எதிர்கட்சி எம்.பி.க்கள் இல்லாதது குறித்து சாடியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் , தாம் பிரயோகித்த வார்த்தையை மீட்டுக் கொள்ளவில்லை என்றால் நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை முன் நிறுத்தப்படும் என்று ஷஹிடான் காசிம் எச்சரித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!