Aug 5, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் கடலோர மாவட்டத்தில் நீர்பெருக்கு ஏற்படலாம்
தற்போதைய செய்திகள்

கிள்ளான் கடலோர மாவட்டத்தில் நீர்பெருக்கு ஏற்படலாம்

Share:

கிள்ளான் மற்றும் அதன் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி நினைவுறுத்தப்பட்டுள்ளது. நாளை செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையில் கடலோரப்பகுதிகளில் நீர்ப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை நடவடிக்கைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Related News