கிள்ளான் மற்றும் அதன் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி நினைவுறுத்தப்பட்டுள்ளது. நாளை செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையில் கடலோரப்பகுதிகளில் நீர்ப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை நடவடிக்கைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


