Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கிள்ளான் கடலோர மாவட்டத்தில் நீர்பெருக்கு ஏற்படலாம்
தற்போதைய செய்திகள்

கிள்ளான் கடலோர மாவட்டத்தில் நீர்பெருக்கு ஏற்படலாம்

Share:

கிள்ளான் மற்றும் அதன் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி நினைவுறுத்தப்பட்டுள்ளது. நாளை செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையில் கடலோரப்பகுதிகளில் நீர்ப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை நடவடிக்கைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்