ஜொகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத்தேர்தல்களில் 3ஆர் விவகாரத்தை அரசியல் கட்சிகள் தொடக்கூடாது என்று போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் எச்சரித்துள்ளார்.
இனம், மதம் மற்றும் ஆட்சியாளர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கிய 3ஆர் விவகாரத்தை தேர்தல் பரப்புரை காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் பயன்படுத்துமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜஜிபி நினைவுறுத்தினார்.
இடைத்தேர்தல் நடைபெறும்போது மக்களிடையே நல்லிணக்கம் சீர்குலைக்கப்படுவது தடுக்கப்படுவதற்காகவே இந்த எச்சரிக்கையைப் போலீஸ்துறை விடுப்பதாக ரஸாருதீன் தெளிவுப்படுத்தினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


