ஜொகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத்தேர்தல்களில் 3ஆர் விவகாரத்தை அரசியல் கட்சிகள் தொடக்கூடாது என்று போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் எச்சரித்துள்ளார்.
இனம், மதம் மற்றும் ஆட்சியாளர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கிய 3ஆர் விவகாரத்தை தேர்தல் பரப்புரை காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் பயன்படுத்துமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜஜிபி நினைவுறுத்தினார்.
இடைத்தேர்தல் நடைபெறும்போது மக்களிடையே நல்லிணக்கம் சீர்குலைக்கப்படுவது தடுக்கப்படுவதற்காகவே இந்த எச்சரிக்கையைப் போலீஸ்துறை விடுப்பதாக ரஸாருதீன் தெளிவுப்படுத்தினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


