ஜொகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத்தேர்தல்களில் 3ஆர் விவகாரத்தை அரசியல் கட்சிகள் தொடக்கூடாது என்று போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் எச்சரித்துள்ளார்.
இனம், மதம் மற்றும் ஆட்சியாளர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கிய 3ஆர் விவகாரத்தை தேர்தல் பரப்புரை காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் பயன்படுத்துமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜஜிபி நினைவுறுத்தினார்.
இடைத்தேர்தல் நடைபெறும்போது மக்களிடையே நல்லிணக்கம் சீர்குலைக்கப்படுவது தடுக்கப்படுவதற்காகவே இந்த எச்சரிக்கையைப் போலீஸ்துறை விடுப்பதாக ரஸாருதீன் தெளிவுப்படுத்தினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


