Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலானில் கார் மீது மரம் சரிந்து விழுந்ததில் அதிகாரி பலி!
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலானில் கார் மீது மரம் சரிந்து விழுந்ததில் அதிகாரி பலி!

Share:

கோல பிலா, அக்டோபர்.08-

நெகிரி செம்பிலானில் நேற்று இரவு மரம் சரிந்து, கார் ஒன்றின் மீது விழுந்ததில், 38 வயதான ஆடவர் உடல் நசுங்கி பலியானார்.

ஜாலான் சவா லேபார் – சுங்காக் சாலையில், இரவு 11.30 மணியளவில், இச்சம்பவம் நடந்ததாக கோல பிலா காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் முகமட் முஸ்தஃபா ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் மரணமடைந்த ஆடவர், நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமயப் பேரவையைச் சேர்ந்த அதிகாரி முகமட் நவாவி ஹுசேன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, பிரிவு 41(1)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி