Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விசாரணை பாரபட்சமின்றி இருக்க வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.01-

20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறி, மலேசிய கினி நிருபர் B. நந்தகுமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், ஊழல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு இன்று வலியுறுத்தியுள்ளது.

முறையான நெறி முறைகளைப் பின்பற்றி உறுதியான, நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்று இருக்க வேண்டும் என்ற தாங்கள் நம்புவதாக C4 எனப்படும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பின் நிர்வாக அதிகாரி புஷ்பன் முருகையா தெரிவித்தார்.

லஞ்ச ஊழலில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் பாய வேண்டும் என்பதில் C4 அமைப்புக்கு மாற்று கருத்து இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

Related News

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு