Jan 21, 2026
Thisaigal NewsYouTube
ஆகஸ்ட் 12 ஆம் தேதி கோலத்திரெங்கானு தேர்தல்
தற்போதைய செய்திகள்

ஆகஸ்ட் 12 ஆம் தேதி கோலத்திரெங்கானு தேர்தல்

Share:

கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி வெற்றி பெற்ற கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவை தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து அத்தொகுதியின் இடைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது. கிளந்தான், திரெங்கானு உட்பட 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அதே தேதியில் கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறும் என்று எஸ்பிஆர் தலைவர் தான் ஶ்ரீ அப்துல் கானி சாலெஹ் தெரிவித்துள்ளார்.

அந்த ஆறு மாநிலங்களுக்கான வேட்மனுத்தாக்கல் நடைபெறும் ஜுலை 29 ஆம் தேதி கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதி வேட்புமனுத்தாக்கலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளரகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டதில் அத்தேர்தல் முடிவை கடந்த ஜுன் 27 ஆம் தேதி கோலத்திரெங்கானு தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்தது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

ஆகஸ்ட் 12 ஆம் தேதி கோலத்திரெங்கானு தேர்தல் | Thisaigal News