Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஆகஸ்ட் 12 ஆம் தேதி கோலத்திரெங்கானு தேர்தல்
தற்போதைய செய்திகள்

ஆகஸ்ட் 12 ஆம் தேதி கோலத்திரெங்கானு தேர்தல்

Share:

கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி வெற்றி பெற்ற கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவை தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து அத்தொகுதியின் இடைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது. கிளந்தான், திரெங்கானு உட்பட 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அதே தேதியில் கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறும் என்று எஸ்பிஆர் தலைவர் தான் ஶ்ரீ அப்துல் கானி சாலெஹ் தெரிவித்துள்ளார்.

அந்த ஆறு மாநிலங்களுக்கான வேட்மனுத்தாக்கல் நடைபெறும் ஜுலை 29 ஆம் தேதி கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதி வேட்புமனுத்தாக்கலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளரகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டதில் அத்தேர்தல் முடிவை கடந்த ஜுன் 27 ஆம் தேதி கோலத்திரெங்கானு தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்தது.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன