Mar 27, 2026
Thisaigal NewsYouTube
பந்து விளையாட்டின் போது 14 வயது இளைஞர் மரணம்
தற்போதைய செய்திகள்

பந்து விளையாட்டின் போது 14 வயது இளைஞர் மரணம்

Share:

காஜாங் , செப்டம்பர் 10-

கடந்த சனிக்கிழமை காஜாங்கில் பந்து விளையாடிக்கொண்டு இருந்த 14 வயது இளைஞர் ஒருவர், திடீரென்று மயங்கி விழுந்து மரணமுற்றதாக மாவட்ட போலீஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.

இரு அணியினருக்கு இடையில் கால்பந்தாட்டம் நடந்து கொண்டு இருந்த போது நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த இளைஞர் அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் காஜாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று நஸ்ரோன் அப்துல் யூசுப் குறிப்பிட்டார்.

அந்த பதின்ம வயதுடைய இளைஞர் ஆஸ்துமா நோயினால் அவதியுற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை