May 26, 2026
Thisaigal NewsYouTube
பேருந்துகளில் மின்சார சாக்கேட் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துவீர்
தற்போதைய செய்திகள்

பேருந்துகளில் மின்சார சாக்கேட் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துவீர்

Share:

நவ. 20-

அனைத்து பேருந்து நிறுவனங்களின் பேருந்துகளில் உள்ள 3-PIN மின்சார சாக்கெட்டுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது மலேசிய போக்குவரத்து அமைச்சு.

இது குறித்து தகவல் அளித்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறுகையில், பேருந்து நிறுவனங்கள் அனைத்தும் மலேசிய தரநிலை துறையால் அங்கீகரிக்கப்பட்ட WIRING ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார்.

அண்மையில், இளைஞர் ஒருவர் பேருந்தில் மின்சார சக்கேட் பயன்படுத்தும்போது மின்தாக்கத்தால் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில், பேருந்தின் மின்சார WIRING சரியாக இல்லாதது தெரியவந்துள்ளது. இதனால், அனைத்து பேருந்துகளிலும் மின்சார சாக்கெட்டுகளை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது போக்குவரத்து அமைச்சு.

Related News

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு