Mar 29, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது - பிரதமர் பெருமிதம்
தற்போதைய செய்திகள்

ஆசியான் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது - பிரதமர் பெருமிதம்

Share:

கோலாலம்பூர், மே.29-

46வது ஆசியான் உச்சநிலை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்தார். இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் படைகள், தன்னார்வலர்களோடு பிற பிரிவினரும் சிறப்பாகப் பணியாற்றியதாக அவர் பாராட்டினார்.

இந்த உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற நிகராளிகளும் தலைவர்களும் மலேசியாவின் ஏற்பாடுகள், ஒழுக்கம், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பாராட்டியுள்ளதாக அன்வார் குறிப்பிட்டார். அனைத்துலகத் தரத்திலான கலாச்சார நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினர்களைக் கவர்ந்ததாகவும், இது மலேசியாவின் குழுப் பணியின் வலிமைக்கு ஒரு சான்றாகும் என்றும் அவர் கூறினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி