Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தூக்குத் தண்டனையை ஒத்தி வைப்பதற்கு சிங்கப்பூர் அதிபர் அனுமதி

Share:

கோலாலம்பூர், பிப்.25-

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக நாளை புதன்கிழமை அதிகாலையில் சிங்கப்பூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்படவிருந்த ஒரு மலேசியப் பிரஜையான ஹம்சா இம்ராஹிமின் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைப்பதற்கு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இன்று அனுமதி அளித்தார்.

தனது முன்னாள் கட்சிக்காரருக்காக மனித உரிமை போராட்டவாதியான வழக்கறிஞர் எம். ரவி, சிங்கப்பூர் அதிபருக்கு நேற்று அனுப்பி வைத்த கோரிக்கை மனுவிற்கு அதிபர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

அந்த மலேசியப் பிரஜையின் தூக்குத் தண்டனையை ஒத்தி வைப்பதற்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் அனுமதி அளித்து இருப்பதாக கடிதம் வாயிலாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் ரவி குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

தூக்குத் தண்டனையை ஒத்தி வைப்பதற்கு சிங்கப்பூர் அதிபர் அனுமதி | Thisaigal News