Mar 11, 2026
Thisaigal NewsYouTube
நெகிழ்வான இபிஎப். கணக்கு சந்தாரர்களுக்கு உதவாது
தற்போதைய செய்திகள்

நெகிழ்வான இபிஎப். கணக்கு சந்தாரர்களுக்கு உதவாது

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். சந்தாதார்கள், தங்கள் சேமிப்புப்பணத்தை எந்த நேரத்திலும் மீட்டுக்கொள்வதற்கு அரசாங்கம் பரிந்துரைத்துள்ள நெகிழ்வான இபிஎப். கணக்கு அல்லது மூன்றாவது கணக்கு திறக்கப்படும் திட்டம், உதவித் தேவைப்படக்கூடிய இலக்குக்குரிய சந்தாதார்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.


ஒன்றாவது கணக்கு, இரண்டாது கணக்கு ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது கணக்கு ஒன்று திறக்கப்படுமானல் சந்தாதாரர்கள் ஒவ்வொரு கணக்கிலும் சேர்த்து வைக்கும் மொத்த சேமிப்பு மிகச்சிறிதாகி விடும்.

சந்தாதார்களக்கு மூன்றாது கணக்கை திறக்கச் சொல்லி, அதில் ஒரு சேமிப்பை நிரப்பி, அந்த பணத்தின் வாயிலாக உதவிக்கரம் நீட்டுவதை விட நடப்பு கணக்கில் இலக்குக்குரிய சந்தாதாரர்கள் தங்கள் பணத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டை மீட்டுக்கொள்ள அனுமதித்தால் இது பல பிரச்கனைகளுக்கு தீர்வு காண உதவும் என்று தாசெக் கெலுகோர், பெரிக்காத்தான் எம்.பி. வான் சைஃபுல் வான் ஜார் தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு