Jun 29, 2026
Thisaigal NewsYouTube
யுஇசி கல்விச் சான்றிதழ் பாடத் திட்டத்தில் மலாய்மொழி பிரதானக் கூறாகும்
தற்போதைய செய்திகள்

யுஇசி கல்விச் சான்றிதழ் பாடத் திட்டத்தில் மலாய்மொழி பிரதானக் கூறாகும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.15-

சீன தனியார் இடைநிலைப்பள்ளிகளின் கல்வி முறையான யுஇசி கல்விச் சான்றிதழ் பாடத் திட்டத்தில் நாட்டின் தேசிய மொழியான மலாய்ப் பாடம் பிரதானக் கூறாகும் என்று மலேசிய சீனப் பள்ளிகளின் நிர்வாக வாரியமான டோங் ஸோங் இன்று தெளிவுப்படுத்தியுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட கல்விச் சான்றிதல் முறையான யுஇசி பாடத் திட்டத்தில் மலாய்மொழி கட்டாயப் பாடமாகும். அந்தச் சான்றிதழில் தேர்வு பெறக்கூடிய சீன மாணவர்கள், எஸ்பிஎம் தேர்வுக்கு நிகரான மலாய் தேர்வில் கட்டாயம் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அந்த சீன கல்வி வாரியம் விளக்கியது.

கடந்த சில வருடங்களாக சீன தனியார் இடைநிலைப்பள்ளிகளில் எஸ்பிஎம் மலாய் தேர்வுக்கு நிகரான மலாய்ப் பாடத்தில் சீன மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96 விழுக்காட்டிற்கு அதிகமாக உள்ளது என்று டோங் ஸோங் இன்று விளக்கியது.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்