May 6, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து வயது  சிறுமி குளத்தில் மூழ்கி மரணம்
தற்போதைய செய்திகள்

ஐந்து வயது சிறுமி குளத்தில் மூழ்கி மரணம்

Share:

சிரம்பான், டிசம்பர்.06-

சமூக மேம்பாட்டு இலாகாவான கெமாஸ் ஏற்பாட்டில் ஒரு தபிக்கா பாலர் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இறுதியில் சோகத்தில் மூழ்கியது.

சிரம்பான், லெங்கேங், Taman Senangin- னில் உள்ள Mahkota Hillsn Club House- சில் நடைபெற்ற நிகழ்ச்சின் போது அருகில் உள்ள குளத்தில் 5 வயது சிறுமி நீரில் மூழ்கி மரணமுற்றதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை மதியம் 12.15 மணியளவில் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்