Aug 12, 2026
Thisaigal NewsYouTube
ஒரு கோடி ரிங்கிட் போதைப்பொருள் கடத்த முயற்சி: கடல்சார் போலீசார் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

ஒரு கோடி ரிங்கிட் போதைப்பொருள் கடத்த முயற்சி: கடல்சார் போலீசார் முறியடிப்பு

Share:

பத்து பாஹாட், மே.20-

கடல் வழியாக ஒரு கோடி ரிங்கிட் போதைப்பொருளைக் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியைக் கடல்சார் அமலாக்கத் துறையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இந்தக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநிலத்திற்கான துணை இயக்குநர் காமா அஸ்ரி காமீல் தெரிவித்தார்.

உளவுத்துறை மூலம் கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து ஜோகூர், பத்து பாஹாட், சுங்கை ஆயாம் கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாகச் சென்று கொண்டிருந்த ஓர் அந்நியப் படகு வழிமறிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடல்சார் போலீசாரின் வருகையைக் கண்டு, படகை, சேரும் சகதியும் நிறைந்த சதுப்பு நிலக் காட்டுப் பகுதிக்குச் செலுத்தி, தப்பிக்க முற்பட்ட இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

படகிலிருந்து 12 பிளாஸ்டிக் கோணிப் பையில் ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காமா அஸ்ரி காமீல் தெரிவித்தார்.

Related News

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி