Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ரிங்கிட் மதிப்பு மீண்டும் மீட்சி
தற்போதைய செய்திகள்

ரிங்கிட் மதிப்பு மீண்டும் மீட்சி

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.10-

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பினால் அந்நிய நாணயங்களின் மதிப்பு சரிவு கண்ட நிலையில் அந்த வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்கா முடிவு செய்ததைத் தொடர்ந்து பன்னாட்டு நாணயங்களின் மதிப்பு மீட்சிக் காணத் தொடங்கியுள்ளது.

சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாட்கள் கால அவகாசத்தை அமெரிக்கா வழங்கிய நிலையில் ஓர் அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசியாவின் ரிங்கிட் மதிப்பு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 4.4670 / 4.730 என்ற அளவில் உயர்வு கண்டுள்ளது என்று Bank Muamalat பொருளாதாரப் பிரிவு தலைவர் டாக்டர் முகமட் அப்ஃஸானிஸாம் அப்துல் ரஷிட் தெரிவித்துள்ளார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்