Jul 4, 2026
Thisaigal NewsYouTube
சுலவேசி கடல் விவகாரத்தில் சபாவுக்கு முழு உரிமை: பிரதமர் அன்வாரின் அதிரடி உறுதிமொழி
தற்போதைய செய்திகள்

சுலவேசி கடல் விவகாரத்தில் சபாவுக்கு முழு உரிமை: பிரதமர் அன்வாரின் அதிரடி உறுதிமொழி

Share:

கோத்தா கினபாலு, ஆகஸ்ட்.03-

சுலவேசி கடல் எல்லைப் பிரச்சனை குறித்து சபா மாநில அரசு சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடியாக உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோவுடன் நடந்த பேச்சு வார்த்தையில், சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர், சரவாக் மாநில பிரீமியர் டான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபேங் ஆகியோரை உடன் அழைத்துச் சென்று சபாவுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கியதாக அவர் சுட்டிக் காட்டினார்.

1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கடல் சார் சட்டம், வரலாறு, சபா மாநில அரசின் ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என அன்வார் பகிரங்கமாக அறிவித்து, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Related News

லர்க்கின் தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை: 80 வெளிநாட்டினர், மனிதவள அதிகாரி கைது

லர்க்கின் தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை: 80 வெளிநாட்டினர், மனிதவள அதிகாரி கைது

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதிரடி வாக்குறுதி

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதிரடி வாக்குறுதி

செனாய் தொகுதியில் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற களம் இறங்கிய வோங் போர் யாங்

செனாய் தொகுதியில் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற களம் இறங்கிய வோங் போர் யாங்

பாலோ தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கொடிகள் எரிப்பு: வேட்பாளர் டாக்டர் ரூபன் கண்டனம்

பாலோ தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கொடிகள் எரிப்பு: வேட்பாளர் டாக்டர் ரூபன் கண்டனம்